Wednesday 6 February 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


காதல்கொண்டாலும்
 தன்னைமறந்திடாபெண்ணிவள்
சதிகொண்ட   விதியற்று
இணையோடு  துணையாக
யென்மத்து பந்ததில்   இணைந்தவள் !!

கணப்பொழுதும்  பிரிவை
பிரிய முடியாது தவிந்தாலும்
பிரிவிற்கே சொந்தமானவள்விதியின்
பாவத்தின்கணக்கானதால்

காமத்தீயுக்குள் உணர்வுகள் தன்னலமாய்
எரிந்தபோது  தன்னைக்கல்லாய்யெடுத்து
உளியின் கூரால் சிலையாய் வடிதே
உணர்வைக்கொன்று மீராவானாள்

மற்றவர்வாழ்விற்காய் புன்னகை
செய்தவள்
வாழ்வை வாழத்தெரிந்தபோதும்
தன்வழி பாதைக்குள் முள்ளாய்
மௌனமானாள்!!

தன்னைத்தான் காக்கத்தெரிந்தவள்
 ஏமாற்றுக்காரர்களின் அவமானத்தையும்
தன்மானதோடு காத்தே வாழவைத்தாள்

தனக்காய் மற்றவர் வாழ்வை
 அழித்திடாது காத்திட தன்  வாழ்கைக்கு
விலகிட்டே தன்னை சிறையிட்டாள்

பிறந்த பிறப்பை புரிந்தவள்
பிறப்பை கெடுப்பவனை நேசிக்காமல்
வெறுத்தால் தனித்தே நின்றாள்

பிறப்பிற்காய் அழாதவள்
இருக்கும் நாட்களை வீணடிப்பர்களை
மட்டும்  மன்னிக்காது வெறுத்தால்
வனதிற்குள் வானம்பாடியானாள்!!
தன்னிற்கு பெருமையாக மனிதனை  காணப்
பிடிக்காது!!




No comments: