உன் மகிழ்ச்சிகளில்
நான் தொலைவாகின்றேன்
உன் சோகங்களில்
நான் அருகமர்கின்றேன்
உன் தேவைகளில்
நான் நீயாகின்றேன்
உன் சோர்வுகளில்
நான் நிழலாகின்றேன்
உன் ஆசைகளில்
தொலைவாகின்றாய்
என் மகிழ்ச்சிகளில்
துயரங்களாகின்றாய்
என் கனவுகளில்
வேடிக்கையாகின்றாய்
இருந்தும் நமக்குள் பிணைப்பு!!
நாமாய் நாம் வாழ
ஆண்மையா பெண்மையா
தடையென எண்ணிய
தேடலில் ஆண்டுகள் கடந்து
மி
ஞ்சியது சொல்லறித இரு இதயமே!!
நான் தொலைவாகின்றேன்
உன் சோகங்களில்
நான் அருகமர்கின்றேன்
உன் தேவைகளில்
நான் நீயாகின்றேன்
உன் சோர்வுகளில்
நான் நிழலாகின்றேன்
உன் ஆசைகளில்
தொலைவாகின்றாய்
என் மகிழ்ச்சிகளில்
துயரங்களாகின்றாய்
என் கனவுகளில்
வேடிக்கையாகின்றாய்
இருந்தும் நமக்குள் பிணைப்பு!!
நாமாய் நாம் வாழ
ஆண்மையா பெண்மையா
தடையென எண்ணிய
தேடலில் ஆண்டுகள் கடந்து
மி
ஞ்சியது சொல்லறித இரு இதயமே!!
No comments:
Post a Comment