இயற்கையில் ஒர் விந்தை
மனிதனுக்கு புரியா விந்தை
ஆதவன் அள்ளியொடுத்தவிந்தை
தூறலாய் சிதறும்விந்தை
கண்ணை கட்டியாலும் விந்தை
சிந்தையை நனைக்கும் விந்தை
செய்தவருக்கு புரியா விந்தை
சீற்றம்கொண்டதால் வந்த விந்தை
அழித்திட துடிக்கும் விந்தை
அழிந்தவர் சிரிக்கும் விந்தை
அழிந்தழித்து மாற விந்தை
மனிதனக்கு
மனிதனக்கு
அழிவை காட்டும் விந்தை
திருத்திட விளையாடுது
வானவிலின் வர்ணத்துறலாய்..........
No comments:
Post a Comment