Sunday, 30 December 2012

வர்ணமழை


இயற்கையில் ஒர் விந்தை
மனிதனுக்கு புரியா விந்தை
ஆதவன் அள்ளியொடுத்தவிந்தை
மேகமதிற்குள் ஓடும் விந்தை
தூறலாய் சிதறும்விந்தை
கண்ணை கட்டியாலும் விந்தை
சிந்தையை நனைக்கும்  விந்தை
செய்தவருக்கு புரியா விந்தை
சீற்றம்கொண்டதால் வந்த விந்தை
அழித்திட  துடிக்கும் விந்தை
அழிந்தவர் சிரிக்கும் விந்தை
அழிந்தழித்து மாற  விந்தை
மனிதனக்கு
அழிவை காட்டும் விந்தை
இறுதியாய் விந்தையாய்
வந்த விந்தை
திருத்திட விளையாடுது
வானவிலின் வர்ணத்துறலாய்..........


No comments: