Sunday 30 December 2012

எதற்கு இது இறைவா...............

ஆண்டுதோன்றி மறையும்
ஆண்டாண்டு புதிய புதிய
எண்ணமும் மீண்டும் தோன்றி
மறையும் !!நடப்பது கொஞ்சம்
இழப்பது கொஞ்சம் இருந்தும்
இருபதை நினைத்து நடந்ததை
மறந்திடத்தேன்றும் !!ஆனாலும் 
மாறதே நடந்திடும் யாவும்
 ஏக்கங்கள் கூடும் எதிபார்ப்புக்கள்
பெருகும் காத்திட ஓர் இதயம்
தேடும்!!! கிடைக்காது போனால்
எல்லாமே அழிந்ததாய்  நிற்காது
 என்னாலும்  வாடும் 
கருணையுள்ள மனிதனை தேடும்
கருணையற்ற செயலையோ
கருணையோடு செய்யும்
வீராப்பாய் உறுதியோடு
எழுதிடதுடிக்கும் மீண்டும் ஓர் 
தோல்வி  வந்து  அந்தனையும் 
சேர்த்தேயுடைக்கும் எது நடந்தாலும்
 இதுவோ வாழ்வாய் தேன்றும்
மீண்டும் ஒர்பிரிவு எதற்கொன தெரியாது
கூடவே தேன்றும் கருணையற்றவன்
இறைவனாய் போவான்!!!!!!¬

No comments: