Saturday 1 December 2012

வலை

மெல்ல மெல்ல ஊற்றிடும் உணர்வு
மெல்லமெல்ல  நகருது தனா
சொல்ல சொல்ல வளரும் உணர்வு
சொல்லாது அசையுது தானா
என்னடா கொடுமையிது
பெண்ணவளுக்கு!!

பெண்ணினமானதால் 
கிடைத்த சாபமா
இருப்பன் கொடுத்தசாபம்
இறந்தவன் கட்டிய சாபம்
அடுதவன் கண்களை தொட்ட சாபம்
பெண்ணினதின் வார்தைகள் கோர்த்து
  கோர்த்து விளையாடுது  சாபமாய்
ஆண்ணினதின் அலட்டல்களுக்குள் சிக்கி
கொண்ட சாபம்ங்களாய்!

எல்லாம் தாங்கிதலைநிமிர்த்து
நடக்கையில் தடுக்கிவிடும் சாபம்
 பேதையவள் போதைக்கென சுற்றிய
இவ்வுலகு வரையுதுசாபமாய்!!
எண்ணி எண்ணி தேற்றவள் 
எடுத்து விளையாடிவிதைத்தவன்
விதியொன போகையில் சரியொன
சொல்லும் விதியின்சாபம்
பொண்ணிற்கு மட்டும் தான் உண்டோ
நம்மிடையில்  !!!
எதற்கு தான் இந்த
விவரிப்பு அலட்டல்கள்!!!

 நான் நீயும்ஒன்றொன்று
சொல்லி சொல்லிஅந்தனை
அசிங்கங்களை அள்ளிதெளிக்க
அங்கங்களாய் காட்டி நிற்கும்சாபம்
விதியொன சொல்லி தள்ளிவைத்து
அசிங்கங்களை அரங்கோற்ற
சாபமாய் வந்த பெண்ணின் சாபங்களானதேன்!!
கோவிகளில் பெண்ணாய்  குடுபத்தில் பெண்ணாய்
சிலையுருவில்பெண்ணாய்
அடுப்படியில் பெண்ணாய் ஆசைகளுக்காய் பெண்ணாய்
வேண்டுவதும்பெண் தேடுவதும் பெண்
துணைக்கும் அவள் துறவிக்கும் அவள்!!!!



No comments: