Sunday 30 December 2012

சிதறல்................

மலரோடு ஒர் கோவம் இறை
கொண்டதேனோ
உதிர்த்த போதும் சுறாவளியாய்
சுழட்டுவது ஏனோ
பட்ட காயத்தை ஈட்டியால்
குத்தி கிழிப்பதேனோ
உடைந்த மனதோடு இதயமில்லா
விளையாட்டு கொள்வதோனோ
கனவில்லாகண்களுக்குள்  கனவாய்
வந்ததேனோ !!!கவிதையாய்
கவியாய் படைத்ததேனோ
கவிதையோடு ஒர் காதலை
உணர்வோடுகலந்ததேனோ 
வெள்ளை மனசுக்குள் மீண்டும்
கொள்ளை ஆசைகளை 
கொலுவாய் வைத்ததேனோ
 கொண்டாடிடா கொண்டவனை  
கொண்டாடி செய்ததேனோ 
கொண்டுகின்ற நீராய் என்றும் 
கண்ணீரொண்டை  கொடுத்ததேனோ
கற்பனை வாழ்வுக்குள் முற்றுபெற்றிடா
புள்ளிகளை இட்டதேனோ
இடரோடு வாழ்கையோனோ
முடிவில்லா துயரமேனோ
இலலாத கற்பனைகளை என்னோடு
சிதறியது தான் ஏனோ 
சிதறாத உயிராய் என்னை சிதறடிப்பதும்
ஏனோ.......




No comments: