Wednesday, 21 January 2009

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உறவால் நாம் சேர்ந்து
உரிமை பல கொண்டு
உறவோடு உறவானோம்
உறவாய் வாழ்வதற்கு
உறவாய் வந்த விதி
உறவாய் என்னைத் தொட்டு
உறவென எடுத்தால்
உறவே நீயில்லாது
உயிரோடு உலவுகின்றேன்
உறவாய் உனை நினைத்து

No comments: