Wednesday 21 January 2009

உறவு

உறவால் நாம் சேர்ந்து
உரிமை பல கொண்டு
உறவோடு உறவானோம்
உறவாய் வாழ்வதற்கு
உறவாய் வந்த விதி
உறவாய் என்னைத் தொட்டு
உறவென எடுத்தால்
உறவே நீயில்லாது
உயிரோடு உலவுகின்றேன்
உறவாய் உனை நினைத்து

No comments: