Wednesday, 12 November 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

வாழ்க்கையும்மில்லாமல்  

வாழவுமுடியாமல்  எதையும் 

சொல்லாமல்  மௌனமாய் 

போகின்ற   வாழ்க்கையின் 

கதவுகளை  திறந்துகேலிபேசிட 

நிமிடம்  தேடும்  நிமிடம் 

காகிதகப்பலில்  வாழ்க்கையே 

நடத்திடலாமென  கனவுக்குள் 

 மிதக்கும்  மனிதர்களின்  நிமிடங்களே !!

 

No comments: