"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வாழ்க்கையும்மில்லாமல்
வாழவுமுடியாமல் எதையும்
சொல்லாமல் மௌனமாய்
போகின்ற வாழ்க்கையின்
கதவுகளை திறந்துகேலிபேசிட
நிமிடம் தேடும் நிமிடம்
காகிதகப்பலில் வாழ்க்கையே
நடத்திடலாமென கனவுக்குள்
மிதக்கும் மனிதர்களின் நிமிடங்களே !!
Post a Comment
No comments:
Post a Comment