Thursday, 13 November 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அன்பின்  கிண்ணம் 

ஏமாற்றத்தின் வேர்வைத்துளிகளில் 

நனைவதால்  வார்தைகள்

ஓட்டாமல்   விழுந்து  ஓடுகின்றது 

இதயங்களை  விட்டு 

வம்மின் கிண்ணம் 

வாசனைத்துளிகளால் 

நனைவதால் இதயங்கள் 

ஓடாமல்அழகாய்  

நனைகின்றது புரியாமல் !!




No comments: