"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பெண்மை !!
யாரோ ஒருவர்
விழுகின்றது பலர்
கண்களில்
எடுத்திட !!
கைகள் துடிப்பதில்லை
அனாலும் கால்கள்
மிதித்திட துடிக்கின்றது
தானாய் !!!
Post a Comment
No comments:
Post a Comment