"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கனவென
நியமாக நீயேன்
வந்தாய் கனவில்லை
நியம் தான் நானென்று
நீயே இதயமாய்
துடிக்கையில்
என்னை கனவிற்குள்
ஏன் தொலைகின்றாய் !!!
Post a Comment
No comments:
Post a Comment