Saturday, 21 December 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பிடித்தும்   பிடிக்காமல் 

பிடிக்கின்றது  ஏனோ 

என்னை  மட்டும் 

  அவனுக்கு  அதனால் 

தானோ  புரியாமல் 

விட்டு  விட்டே  செல்கின்றான் 

தனிமைக்குள் !சரிதான் 

போடா  என்றே  நான் 

விட்டு விட்டால் அவன் 

தொலைவாய்  இருந்து 

பார்க்கின்றான் அவன் 

தேடும்  ஒன்று  ஏனோ 

நானாய்  பிறக்கவில்லை 

போலும் !!!அதனால்  தான் 

வாழ்க்கை  கண்ணம்பூச்சியாச்யோ 


  


No comments: