இறையவன் விதித்த
வித்தைக்குள் சிக்கிகொள்ளும்போதெல்லாம்
தனிமை கேலிசெய்யும்
மனிதபிறப்பின் அர்த்தம்
தன் கையெழுத்தென!!!
வித்தையாய் எப்போதும் போல
மனம் விதித்த விதியால்
தானாய் ஏங்கும் !
நடக்காதேயென இயற்க்கை
இயம்பினாலும்
எழுப்படா தேடலைத்தேடி
கடைசியில்
என் தோல்விகளில்
என் தேடல்கள் முடியும்!
நான் இழந்த உறவே
என் தண்டனையாகும்
என் தண்டனைக்குள் சிறுபொருமூசிச்சு
சுவாசமாய் மீண்டும் துடிக்கும் !!!

No comments:
Post a Comment