இறையவன் வித்தைக்குள்
சிக்கிகொள்ளும் போதெல்லாம்
தனிமைகேலிசெய்யும்
மனிதபிறப்பின் அர்த்தம்
தன்கையெழுத்தென
வித்தையாய் எப்போதும் போல
மனம் ஏங்கும்
நடக்காதாயென இயற்க்கை
இயம்பினாலும்
எனக்கு எழுப்படா தேடலே
என் தோல்விகளாய் முடியும்
நான் இழந்த உறவே
என் தண்டனையாகும்!!!
No comments:
Post a Comment