Wednesday 1 November 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 இறையவன் வித்தைக்குள்

சிக்கிகொள்ளும் போதெல்லாம்

தனிமைகேலிசெய்யும் 

மனிதபிறப்பின்  அர்த்தம் 

தன்கையெழுத்தென

வித்தையாய்  எப்போதும் போல 

மனம் ஏங்கும்

நடக்காதாயென இயற்க்கை 

இயம்பினாலும்

எனக்கு எழுப்படா தேடலே 

என் தோல்விகளாய் முடியும்

நான் இழந்த  உறவே   

என் தண்டனையாகும்!!!




No comments: