Wednesday, 1 November 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இறையவன் விதித்த 

 வித்தைக்குள் சிக்கிகொள்ளும் 

போதெல்லாம்

தனிமை கேலிசெய்யும் 

மனிதபிறப்பின்  அர்த்தம் 

தன் கையெழுத்தென!!!

வித்தையாய்  எப்போதும் போல 

மனம்  விதித்த  விதியால் 

தானாய்  ஏங்கும் !

நடக்காதேயென இயற்க்கை 

இயம்பினாலும்

 எழுப்படா தேடலைத்தேடி 

கடைசியில்  

என் தோல்விகளில்  

என்  தேடல்கள் முடியும்!

நான் இழந்த  உறவே   

என் தண்டனையாகும்  

என் தண்டனைக்குள்  சிறுபொருமூசிச்சு

சுவாசமாய்  மீண்டும்  துடிக்கும்    !!!




No comments: