"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பிடித்தவர்கள்
மரணிக்கும் போதுதான்
நாம் பிடிக்காதவர்கள கூட வாழும் சுமை
அதிகமாகமாய் அழவைக்கின்றது
எப்போதும் நம்மை
மகிழ்ச்சியாய் வைத்திருப்பார்கள்
பிடிக்காதஙர்கள்
அழவைத்துக்கொண்டே இருப்பார்கள்!!!
Post a Comment
No comments:
Post a Comment