Thursday 31 December 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

 விழுந்தெழுந்த போதெல்லம்

இடைவெளியில் கற்றபடம்  வறுமையின்

 பள்ளத்தில் வீழ்ந்து நிரவிட முடியா மனசானது

முயற்சிகளின் தடைகளான தோல்வி

கண்டும் காணாதே போனது ஆசையில்!!

காரிருள் மழையிலும் நனைந்தது

இதயம் !!  திரும்பாமலே

நின்றது  நேற்று!



No comments: