"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விழுந்தெழுந்த போதெல்லம்
இடைவெளியில் கற்றபடம் வறுமையின்
பள்ளத்தில் வீழ்ந்து நிரவிட முடியா மனசானது
கண்டும் காணாதே போனது ஆசையில்!!
காரிருள் மழையிலும் நனைந்தது
இதயம் !! திரும்பாமலே
நின்றது நேற்று!
Post a Comment
No comments:
Post a Comment