Friday, 25 December 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தன்னில் பாதியென்றான்
மண்ணின் தாயையென்றான்
கண்ணின் மணியே என்றான்
சுடுகாற்றின் கைபிடியென்றான்
கைதொட்டாமலரின் 
மென்மையென்றான்
தன்னுள் எழுந்த சிந்தனையென்றான்
உண்ர்வுகள்வேறில்லா உயிர் நீயென்றான் 
கண்கள் ஆனந்தம் கொள்ள 


கைபிடித்தே நீயே
 உலகெமன்றான்    
தன்னில் எழும் 
சந்தோசதேடல்லென்றான்
தனிமைகளை  உடைத்தெறிந்தான்
அவனே உலகமாக்கி 
  அவனையேசுழல வைத்தான்
 நம்பிக்கையின்
சிகரம் தொட்டான்  உண்மையின்
முகம் மறைத்தே  நின்றான்கண்முன்னே! 
காரணம் பலர்தேடியும்  பொய்யின்
சுகத்தில் பின்னிய சந்தோஷத்தில்
அவள் தொடுத்த திருமணமாலை அவளுக்கே
கல்லறைமாலையாய் விழுந்தது கழுத்தில்!!

No comments: