- உயிரின்
- முதல் வடிவம்
- கருணையின் ஆழ்கடல் யாரும்
- தந்திட முடியா பொக்கிசம் தாயே
- உன் வடிவம் !!வடிவமாய் வடித்தெடுத்து
- கூடிநின்று அழுகின்றோம் எம் கண்ணீர் கண்டும்
- தேடாமல் தன்னம் தனியாய் போனதேனே!தாய
எந்தனை இடர்கள் வந்தபோதும்
- சற்றும் கலங்கியே நின்றிடாது தனித்து நின்று
- குடும்பத்தை காத்திட்ட தெய்வத்தின் தெய்வமே
- குடும்பமே கலங்கித் தவிக்கையில் மண்ணுலகைமறந்தே
- விண்ணுலகம் சென்றதேனே
- ஈடுசெய்ய எதுவுமின்றி இருந்த இடமே தவிக்கையில்
- உயிர்கொடுத்த தாயே உயிரற்ற ஓளியாய்
- போனதேனே பொல்லாவியென புலம்பிதவிக்கின்ற
- உன் பிள்ளைகளின் துயர்துடைக்க யார்வருவார்?
No comments:
Post a Comment