Monday 21 December 2020

கண்ணீர் அஞ்சலி!!!!

  •                                                           உயிரின்
    •                        முதல் வடிவம்
    •  கருணையின் ஆழ்கடல் யாரும்
    • தந்திட  முடியா பொக்கிசம் தாயே
    • உன் வடிவம் !!வடிவமாய் வடித்தெடுத்து
    • கூடிநின்று அழுகின்றோம் எம் கண்ணீர் கண்டும்
    • தேடாமல் தன்னம் தனியாய் போனதேனே!தாய

                                                             எந்தனை  இடர்கள் வந்தபோதும் 

                                                                                                  

    • சற்றும் கலங்கியே நின்றிடாது  தனித்து நின்று
    • குடும்பத்தை காத்திட்ட தெய்வத்தின் தெய்வமே
    • குடும்பமே கலங்கித் தவிக்கையில்  மண்ணுலகைமறந்தே
    • விண்ணுலகம் சென்றதேனே 
    • ஈடுசெய்ய எதுவுமின்றி இருந்த இடமே தவிக்கையில்
    • உயிர்கொடுத்த தாயே உயிரற்ற ஓளியாய்
    • போனதேனே பொல்லாவியென  புலம்பிதவிக்கின்ற
    • உன் பிள்ளைகளின் துயர்துடைக்க யார்வருவார்?


No comments: