Sunday 8 November 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

  •  கண்ணீீர்துளிகளில்
  •  சுரங்கள் துள்ளியதுதானாய் 
  • இவள் மூச்சுகாற்றை தென்றலும்
  • தொட்டது தானாய்  


  •  தண்ணீர்துளிக்குள் 
  •  விழுந்தெழுந்த இசையால் 
  • கவலைகள்  மறந்தது தானாய்  
  •  அந்தமீராவின் இசைக் கருவிக்குள் 
  •  இந்த அவளையும்
  •  உயிர்பெற்றது தானாய்!!
  • இசையின் லயத்தில் முற்களும்
  • தன்னையிழந்தது தானாய்!!
  • கவலைகள் ஒடியே! 
  • நீரில்  கலந்தது தானாய்  
  •  உண்மையும் புரிந்தது இவளுக்கு 
  •  தானாய் 

No comments: