- கண்ணீீர்துளிகளில்
- சுரங்கள் துள்ளியதுதானாய்
- இவள் மூச்சுகாற்றை தென்றலும்
- தொட்டது தானாய்
- தண்ணீர்துளிக்குள்
- விழுந்தெழுந்த இசையால்
- கவலைகள் மறந்தது தானாய்
- அந்தமீராவின் இசைக் கருவிக்குள்
- இந்த அவளையும்
- உயிர்பெற்றது தானாய்!!
- இசையின் லயத்தில் முற்களும்
- தன்னையிழந்தது தானாய்!!
- கவலைகள் ஒடியே!
- நீரில் கலந்தது தானாய்
- உண்மையும் புரிந்தது இவளுக்கு
- தானாய்
No comments:
Post a Comment