Sunday 7 June 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

ஐயனை ஐயென 
பற்றியே ஐயமாய் நின்றதனை
ஐயத்தோடும்  ஐயனேயுன்னையே
நினைக்தே
வையமே வைகையில்  வையத்தின்
வடிவமே வழியற்றதே  விழியிருந்தும்
வினைபயனாய்
வானம் வசப்படும்… | tamil newsசெய்வினை செய்தனை செய்தவன்
செவிகடந்தே  செவிவழி செவ்வியெல்லாம்
செவிடாக போனதே செய்தவன்துணையேடு
கையுனை கைதொட கைவிட்டதே
கையுறையும்  கைதியாய் 
 கையோடு கவியுடை 
கவியெல்லாம் கவியின்றி
கருத்தினை கருவின்றி பொழியுதே
மழையாகி !!!

No comments: