பற்றியே ஐயமாய் நின்றதனை
ஐயத்தோடும் ஐயனேயுன்னையே
நினைக்தே
வையமே வைகையில் வையத்தின்
வடிவமே வழியற்றதே விழியிருந்தும்
வினைபயனாய்
செய்வினை செய்தனை செய்தவன்
செவிகடந்தே செவிவழி செவ்வியெல்லாம்
செவிடாக போனதே செய்தவன்துணையேடு
கையுனை கைதொட கைவிட்டதே
கையுறையும் கைதியாய்
கையோடு கவியுடை
கவியெல்லாம் கவியின்றி
கருத்தினை கருவின்றி பொழியுதே
மழையாகி !!!
No comments:
Post a Comment