Sunday, 7 June 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

ஐயனை ஐயென
பற்றியே
 ஐயமாய் நின்ற மகள் 
ஐயத்தோடும்  ஐயனேயுன்னையே
நினைக்தே ஐயுற்று 
வையமே வைகையில் 
 வையத்தின்
வடிவமே வழியற்றே 
விழியிருந்த வினைபயனாய்
வானம் வசப்படும்… | tamil newsசெய்வினை செய்தனையோ  
எனக்கு !
செய்தவன் செவிகடந்தே  
செவிவழி செவியெல்லாம்
செவிடாக போனதே
 செய்தவன்துணையேடு
கைவினை கைதொட 
கைவிட்டதே  என்னை 
கையுறையும்  கைதியாய் 
 கையோடு  கறையாக 
கவியுடை  கவியெல்லாம் 
கவியின்றி
கருத்தினை கருவின்றி பொழியுதே
மழையாகி என்மேல்  !!!

No comments: