Thursday, 25 June 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இருப்பதைக்கொண்டு
இல்லாததைத் தேடியதில்
இருந்ததும் தொலைந்து
இல்லையென்றது நேசம்!!


இருந்ததைதொலைத்தே இல்லாததை
கடனாய்  வேண்டியதில்
கடனுக்கு கடனே
கைகொடுக்க
 மீண்டிடமுடியா வாழ்க்கை
 உறவைக்கெடுக்க
வட்டிக்கு  வட்டியாய்  
வட்டி உயிரையெடுத்தது!!!


No comments: