இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday, 25 June 2020
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
இருப்பதைக்கொண்டு
இல்லாததைத் தேடியதில்
இருந்ததும் தொலைந்து
இல்லையென்றது நேசம்!!
இருந்ததைதொலைத்தே இல்லாததை
கடனாய் வேண்டியதில்
கடனுக்கு கடனே
கைகொடுக்க
மீண்டிடமுடியா வாழ்க்கை
உறவைக்கெடுக்க
வட்டிக்கு வட்டியாய்
வட்டி உயிரையெடுத்தது!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment