Sunday 14 June 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

Thadam Vikatan - 01 July 2017 - பேரன்பு ஒளிரும் ...இருப்பதை அழித்தபின்பே
இருபதாய் தேடுகின்றதே
காதல்!!காதல்கொன்றே!!

அன்பின் ஆழத்தில் சித்தாமல்
சிதறாமல் ஆன்மாவில்  மலர்ந்த
யென்மத்தின் பிறப்பில் பிறந்த
உணர்வில்  இருந்திடா தேடல் அழிப்பின்
அரக்கம் எடுக்கும் உயிரின் கண்ணீரின்
ஆன்மா எழுதிட துடிக்கின்றதே  கதலை!

இல்லாதே இருபதால் தானோ!!!
கொல்லும் உணர்விற்குள் கொல்லாதே
கொன்று எடுத்திட தவித்திடும் 
கொடுமைக்குள் இருந்தே தவித்து
 கொடுத்திட முடியாகற்பனையில்  காதல்!!

உண்மையில் உணர்வினை இயந்திரமாக்கிய
மனிதம் காமத்திடம் தேற்றிட முடியாமல்
கைதியாக்கியே காதலின் குடிப்பில்
அன்பின் ஆழமற்ற  உடலின் தழுவலை காதலேயென்று!!!
உயிரெடுது  உடலெரிக்கின்றான்  காதலால்!!!




No comments: