அத்திக்காற்றாட அந்தியில்
வான்மழை பொழிந்தோட
நாற்றிற்குள் நாரை குளித்தாட
கெண்டையோடு கெழித்தி
சேர்ந்தோட சேற்றிக்குள்
சோற்றி வாசம் விழித்தாட
மாமனுக்குள் முல்லை
வரத்தோடு மணந்தாட
வறுமை கஞ்சிநீராகியோட
வசதியாய் ஒர் வாசம் கதிரோடு பேச
புவிவெப்பதோடு குளிர்ச்சி உறவாட
உறவிற்குள் மறைந்த கனவு
துளிராகியெழுந்தாட
வரபோடுமோதி நீர் வயலோடு நின்றாட
மடைதிறந்து வேர்கள் உயிர்கொண்டாட
மறுபடியும் கனவென்று உயிரோடு
அரும்பி மலர்கின்றது!!!!
வான்மழை பொழிந்தோட
நாற்றிற்குள் நாரை குளித்தாட
கெண்டையோடு கெழித்தி
சேர்ந்தோட சேற்றிக்குள்
சோற்றி வாசம் விழித்தாட
மாமனுக்குள் முல்லை
வரத்தோடு மணந்தாட
வறுமை கஞ்சிநீராகியோட
வசதியாய் ஒர் வாசம் கதிரோடு பேச
புவிவெப்பதோடு குளிர்ச்சி உறவாட
உறவிற்குள் மறைந்த கனவு
துளிராகியெழுந்தாட
வரபோடுமோதி நீர் வயலோடு நின்றாட
மடைதிறந்து வேர்கள் உயிர்கொண்டாட
மறுபடியும் கனவென்று உயிரோடு
அரும்பி மலர்கின்றது!!!!
1 comment:
உங்கள் பதிவுகளை http://valaippookkal.com தமிழ் திரட்டியில் இணைத்து உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்
Post a Comment