Thursday 6 September 2018

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

அத்திக்காற்றாட அந்தியில்
வான்மழை பொழிந்தோட
நாற்றிற்குள் நாரை குளித்தாட
கெண்டையோடு கெழித்தி
சேர்ந்தோட  சேற்றிக்குள்
சோற்றி வாசம் விழித்தாட
மாமனுக்குள் முல்லை

Bildergebnis für மழைவரத்தோடு  மணந்தாட
வறுமை கஞ்சிநீராகியோட
வசதியாய் ஒர்  வாசம் கதிரோடு பேச
புவிவெப்பதோடு  குளிர்ச்சி உறவாட
 உறவிற்குள் மறைந்த கனவு
 துளிராகியெழுந்தாட
வரபோடுமோதி நீர் வயலோடு நின்றாட
மடைதிறந்து  வேர்கள் உயிர்கொண்டாட
மறுபடியும்  கனவென்று  உயிரோடு
அரும்பி மலர்கின்றது!!!!


1 comment:

Unknown said...

உங்கள் பதிவுகளை http://valaippookkal.com தமிழ் திரட்டியில் இணைத்து உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்