Friday, 24 August 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிர் எழுதிய
 ஓவியதில்
இறைவரைந்த 
காவியதில்
கருபான திரையில்
 ஒருவானவில் 
வர்ணத்தில்
சிகப்பாய் 
உன் நினைவுகள்
வெள்ளைமனதில்
 அழித்திட முடியாமல:


No comments: