இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Friday 24 August 2018
கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............
ஆற்றிற்கு அனையிட்டு
ஊற்றிக்கு வழியிட்டு
காற்றிக்கு தூவிட்டு
வயல் காட்டிற்கு நீர் விட்டு
பாதைக்கு பார்வையிட்டு
பூவைக்கு பூவையிட்டிட பொழுதிற்குள்
பொழுதாய் காத்திருகின்றேன்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment