Wednesday 22 August 2018

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............

வெப்ப காற்றில் வேர்வை
துடைக்கின்றது தென்றல்
துடிக்கின்ற நாக்கினை அடைத்து
Bildergebnis für இயற்கை
சுவைக்கின்றது இளநீர்
வடிகின்றதுளிநீரில் கலந்து
வீசிகின்றது மல்லிகை  உதயவனின்
எரிச்சலை  மறந்து ஓடுகின்றது  நதி
இருப்பதற்குள் வாழ்ந்திட துடிக்கின்றது
மீன்கள்  இருந்தும் தவிக்கின்றது மனிதயினம்!!

No comments: