Sunday, 11 February 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிரில் ஒரு  ஜீவன் உறைந்து
கிடக்கிறது கரைத்தோடி
போராடும் மனம்
கருணையோடு தன்னையே
தீபமாக்கி சிந்து புன்னகை !!!அற்புதம்
Bildergebnis für கண்ணன்
நிறைந்தாய் அந்தனை இதயமும்
சொல்ல 
ஒற்றை இதயமட்டும்  அருகே தனியே 
சற்று தன் மாங்கலியதை
பற்றிக்கொண்டு  தயங்களோடு 
தவிப்போடும்  போராடித் தவிக்க
 எந்தனை கண்ணிற்கு வியப்பு
அந்தனையும் தான்டி அழும் கண்ணிற்கு
யார் பொறுப்பு!!!!

No comments: