உயிரில் ஒரு ஜீவன் உறைந்து
கிடக்கிறது கரைத்தோடி
கிடக்கிறது கரைத்தோடி
போராடும் மனம்
கருணையோடு தன்னையே
தீபமாக்கி சிந்து புன்னகை !!!அற்புதம்
நிறைந்தாய் அந்தனை இதயமும்
சொல்ல
கருணையோடு தன்னையே
தீபமாக்கி சிந்து புன்னகை !!!அற்புதம்
நிறைந்தாய் அந்தனை இதயமும்
சொல்ல
ஒற்றை இதயமட்டும் அருகே தனியே
சற்று தன் மாங்கலியதை
பற்றிக்கொண்டு தயங்களோடு
பற்றிக்கொண்டு தயங்களோடு
தவிப்போடும் போராடித் தவிக்க
எந்தனை கண்ணிற்கு வியப்பு
அந்தனையும் தான்டி அழும் கண்ணிற்கு
யார் பொறுப்பு!!!!
அந்தனையும் தான்டி அழும் கண்ணிற்கு
யார் பொறுப்பு!!!!
No comments:
Post a Comment