Sunday, 11 February 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

Bildergebnis für கண்ணன்உயிரில் ஒரு  ஜீவன் உறைந்து
கிடக்கின்றது கரைத்தோடி
போராடும் மனமும் 
கருணையோடு தன்னையே
தீபமாக்கி சிந்தும்  புன்னகையும் 
 அற்புதம்!!
நிறைந்த தாய்யென 
 அந்தனை இதயமும்
சொல்ல!! 
ஒற்றை இதயமட்டும் 
 அருகே தனியே 
சற்று தன் மாங்கலியதை
பற்றிக்கொண்டு  
தயங்களோடு  தவிப்போடும்  
போராடித் தவிக்க!
 எத்தனை கண்ணிற்கு 
வியப்பு
அந்தனையும் தான்டி 
அழும் கண்ணிற்கு யார் பொறுப்பு!!!!

No comments: