இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 14 February 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
விக்கலுக்குள் சிக்கலாய்
நிக்நின்றது அவன் நினைவு
நெஞ்சகுழிவிட்டகலாது!
தும்மலுக்குள் துள்ளியோடுது
அவன் நினைவு உச்சதலை தொட்டு
நிக்கிகும் கையின் உணர்வாய்
புறையோறுகையில் கண்ணீர்துளியாய் திக்கி தவிக்குது
அவன் நினைவு யாரோ தந்து
சென்ற தண்ணீர்போல்!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment