உள்ளத்தின் ஆசையே
உயிரில் களங்கத்தை உயிலாய்
விதைக்கின்றது உள்ளம் விழுந்தால்
ஒரு தோப்பினை அழிக்கும் என
அறிந்தவனே உள்ளத்தை விதைக்கின்றான்!!!!
உயிரில் களங்கத்தை உயிலாய்
விதைக்கின்றது உள்ளம் விழுந்தால்
ஒரு தோப்பினை அழிக்கும் என
அறிந்தவனே உள்ளத்தை விதைக்கின்றான்!!!!
No comments:
Post a Comment