Saturday 25 March 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

எந்த பாதை எம் பாதையென
எப்போது நாம் உணர்கின்றோமோ
அப்போதே எம் உணர்வுகள்
ஒன்றாகும்  அன்றே நம் தமிழ்
ஒளியாகும்1!! 

No comments: