Wednesday 15 March 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஊமையின்மொழி ஊமையானதால்
தமிழின் மொழியசைவு இதயதின்
உணர்வற்றதால்    கவியின்  பொருள் மாறி
மலருக்கு வாசமற்றுப்போனதால்
வர்தைகள் வசைபட வாக்கியம் 
நடைமாற அர்த்தங்கள் ஓ,,வென..அழுகின்றது
தன்னை மறந்து!!!!

No comments: