இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 15 March 2017
குட்டிக்குட்டிச் சாரல்......,
ஊமையின்மொழி ஊமையானதால்
தமிழின் மொழியசைவு இதயதின்
உணர்வற்றதால்
கவியின் பொருள் மாறி
மலருக்கு வாசமற்றுப்போனதால்
வர்தைகள் வசைபட வாக்கியம்
நடைமாற அர்த்தங்கள் ஓ,,வென..அழுகின்றது
தன்னை மறந்து!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment