"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மாலைக்கு மாலையாக
மஞ்சள் வான் தென்றலாகி
வீணைக்கு இசையாகி
ராதைக்குக்காதல் பூத்தூவி
மாயத்தில் நெஞ்சைத்தொட்டு
மஞ்சத்தில் கொஞ்சம் கொஞ்சி
நெஞ்சத்தையள்ளியவனே. நீ
மஞ்சள் மலருக்கே மஞ்சள் வான்
அமைத்திட்ட மாயவனே..,,
Post a Comment
No comments:
Post a Comment