Thursday 16 March 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

.,,

மாலைக்கு மாலையாக

மஞ்சள் வான் தென்றலாகி

வீணைக்கு இசையாகி



ராதைக்குக்காதல் பூத்தூவி

மாயத்தில்  நெஞ்சைத்தொட்டு

மஞ்சத்தில் கொஞ்சம் கொஞ்சி

நெஞ்சத்தையள்ளியவனேநீ

மஞ்சள் மலருக்கே  மஞ்சள் வான்

அமைத்திட்ட மாயவனே..,,

No comments: