Wednesday 1 June 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு உயிர் வாழும் வரை
அறியா வாழ்கை ஒரு உயிர்
அழிந்தபின்னர் பிறக்கின்றது
மனிதனுக்கு!!
ஒரு உயிர் இருக்கு வரை
வராப்பாசம்! உயிர்
இல்லாத போது வருகிறது

No comments: