இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 11 March 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
ஒவ்வொறு முறை ஏமாற்றம்
ஒவ்வொறு வலியை தத்தாலும்!
ஒவ்வறு வலிகளும் என்னை
உளியில்லா கண்ணீர்கொண்டு
ஒவியமாக்கி சிரிக்கின்றதே !எப்படி!!
நம்பிகையென்னும் உயிர்!
இன்னும் இதயமாய் துடிப்பதால் தானோ!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment