Wednesday 11 March 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒவ்வொறு முறை ஏமாற்றம்
ஒவ்வொறு வலியை தத்தாலும்!
ஒவ்வறு வலிகளும் என்னை
உளியில்லா கண்ணீர்கொண்டு
ஒவியமாக்கி சிரிக்கின்றதே !எப்படி!!
நம்பிகையென்னும் உயிர்!
இன்னும் இதயமாய் துடிப்பதால் தானோ!!

No comments: