Wednesday 25 March 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்பனைகள் ஏமாற்றிட
கனவுகள் கருக்களைய
வாரியணைத்த தலையணை
முள்ளாதால் மாத்திரைகள்
தாலாட்டு பாடியது உறங்கிட!!

No comments: