Saturday 7 March 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

கோழைக்குள் வந்த காதல்
மனதோடு மடிகின்றது!
வீரனுக்குள் வந்த காதல்
கைபிடித்து நடக்கின்றது!!
ஆசைக்குள் வந்த காதல்
அசிங்கத்தால் அழுகின்றது!


No comments: