Wednesday 31 December 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

மண்வாசனைக்கரையில்
வார்த்தைதொலைத்து
வாழ்வை தேடும் வறுமைக்கு
வாழ்கைகொடுத்து
வாழயெழுந்த மனிதநேயதை!
வறட்சி கொடுத்து ஏன் மண்ணில்
புதைந்தாய் என்னிடம் சொல்லாது !!

2 comments:

விச்சு said...

மனிதநேயம் புதையவில்லை. இன்னும் உள்ளது. அருமை.

சு.கஜந்தி said...

நன்றிகள் மனிதநேயதிற்கு!