Thursday 18 December 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னை எரித்தது விதி
விதியை எரித்தேன் நான்
கனவை  எரித்தது  வறுமை
வறுமையை எரித்தேன் நான்
வாழ்வை எரித்தது நேசம்
அந்த நேசத்தை எரித்திடாது
சாம்பலை இட்டுக்கொண்டேன்
நெற்றியில்  !!
நேசம்  உண்மையானதால்!!

2 comments:

navan said...

nalla kavithai.

சு.கஜந்தி said...

நன்றிகள்