Wednesday, 31 December 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஏய்! இனிய வருடமே
உன்னைக்கண்டு என் வயதை
கண்டு! கண்டு கண்டு 
காயங்களால் வெந்து வெந்து
ஏமாற்றங்களைக் கொண்டு கொண்டு
என்னைக்கொன்று!உன்னைக் கொன்று
என்னை வென்று எழுந்திட்டேன்
உனக்காய் !கொண்டு வா  
என் துன்பங்ளை கொண்டாடிட
நான் ரொடி!!!நாளைய
கனவில்லை  கற்பனையுமில்லை
எதிர்பார்புமில்லை
என்னை வென்றிட வரும்
உனக்காய் காத்திருக்கின்றேன்
உன்னோட பயணியாய்
கண்ணீர் துளிகளை  பரிசாய் கையில்
ஏந்தியபடி!!

No comments: