இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday 18 December 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
என்னை எரித்தது விதி
விதியை எரித்தேன் நான்
கனவை எரித்தது வறுமை
வறுமையை எரித்தேன் நான்
வாழ்வை எரித்தது நேசம்
அந்த நேசத்தை எரித்திடாது
சாம்பலை இட்டுக்கொண்டேன்
நெற்றியில் !!
நேசம் உண்மையானதால்!!
2 comments:
navan said...
nalla kavithai.
28 December 2014 at 16:45
சு.கஜந்தி
said...
நன்றிகள்
31 December 2014 at 19:23
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
nalla kavithai.
நன்றிகள்
Post a Comment