Monday 8 July 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.....


ஆண்மையின் கனவுலகிற்குள்
பெண்மைக்கு என்றுமில்லை சிறப்பு  !!
பூமி எதுரைத்தெரியவில்லை ஆனால்
ஆண்மையோ!! நீ சீதனச்சந்தையை
 நிறுத்தும் வரை!!

ஆண்மையின் முட்டள் சிந்தனை
இன்று பெண்மைக்கு உடலே
மூலதனமாச்சி!!இன்னமும்
ஏன் ஆண்மைக்கு வீரபேச்சு!!
ஒழுக்கத்தை இழந்துபெண்மைக்கு
சொன்னதெல்லாம் இன்று
மண்ணில் தொலைத்து நாளாச்சி!!

கோழையாய்  நீ மாறி நுற்றாண்டு
கடந்தாச்சி  
உழைக்கும் பணத்தை கூட
ஒர் இரவு காத்திட முடியாமல் போச்சு

இரவிற்காய்  தேடி த்தேடி காவியும்
பொய்யாச்சி 
எதற்குள்ளும் மறைந்திட
முடியா முகமே உனதாச்சி !!
எந்தனை
ஆண்டுகள் ஆனாலும் மாற்றி டாப்பேச்சு
பொய்யான  வாழ்விற்கு உதவாத வழிகாட்டி!!

அன்பை காட்டி அடிமையாக்கி
அடைத்ததெல்லாம் அகதியாய்
திரியலாச்சு!!
எலும்பை காட்டி ஏமாற்றியதெல்லாம்
இன்று ஐந்திற்கு மூன்று பெண்மைக்கு
புரியலாச்சி இன்னும்
ஏதற்கையா மூக்காட்டு முடிச்சி!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1



மண்ணுக்குள் புதைந்த
உடல் தேடி ஏன் வந்தாய்
மீண்டும் அதற்கு ஏன்
உயிர்  கொடுத்தாய்
மெல்ல விழித்து உன்னை
கண்ட விழியிரண்டை சந்தேகத்தால்
ஏன் சிதைத்தாய்!!!
உயிரற்ற உடலென்று தெரிந்தும்
உன்  உணர்வைக்கொடுத்து
உயிராக்கி உணர்வுற்ற போது
 மெல்ல மெல்ல சிதைதழித்தாய்
உறவில்லா உறவில் என்னை
தாங்கிய உன் வார்த்தைகளால்
உடைந்த இதயம் மெல்ல மெல்ல
உயிரை இழக்கும் போது
இன்று வந்து எதை தேடுகின்றாய்!!

 உயிர் கொடுத்து உயிர்ரழித்து
சகதியில் போட்டவனும் நீயோ
அதே மண்ணுக்குள் இன்று
உயிர்கொண்ட உடலோடுமௌனமாய்
தன்னையோ அழித்தபடி  என் உயிர்!!
என்றாவது ஒர்நாள்  ஓய்விற்காய்
என் கல்லறையில்  
அமர்ந்து உன்னை ரசிந்து பார்
இறுதிவரை ஒரு உயிர் உனக்காய் வாழ்தது
புரியும்!!!








No comments: