அருக்காணி முகம்பார்த்து
வயல்வெளி நடந்தவன்
அயல் நாட்டுப் பெண்ணை
கண்டதும் அரைகுறையாய்
இங்கீலிஸ் பேசி அழகாய்
ஏமாத்ததை அருக்காணிக்கே
கலரில் சுற்றுகின்றான் ரீலாய்!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,...
சொர்க்கதிற்கும் நரகதிற்கும்
என்ன வித்தியாசம் என்றேன்!!
காதலனுக்கும் கணவனுக்கும்
உள்ளவித்தியாசம் என்றாள்!!
No comments:
Post a Comment