Thursday 27 June 2013

லொள்ளுக்கவிதைகள்

அருக்காணி முகம்பார்த்து
வயல்வெளி நடந்தவன்
அயல் நாட்டுப் பெண்ணை
கண்டதும் அரைகுறையாய்
இங்கீலிஸ் பேசி அழகாய்
ஏமாத்ததை  அருக்காணிக்கே
கலரில் சுற்றுகின்றான் ரீலாய்!!!



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,...
















  சொர்க்கதிற்கும் நரகதிற்கும்
                  என்ன வித்தியாசம் என்றேன்!!
                  காதலனுக்கும்  கணவனுக்கும்
                  உள்ளவித்தியாசம் என்றாள்!!





No comments: