Wednesday 6 March 2013

காலம்!!!

காலகாலமாய் பலதைக்கற்று
 பெற்றுத்தந்த காலம்
தொலைவாகி போனபின்
தவறை எழுதிவிட்டு தொலவிற்காய்
அழுகின்றோம்!

தப்பென உணர்ந்த போதும்
தவறென அறிவுசொல்லிய போதும்
கேளாது மனசை ச் சொலுத்திட்டு
ஏதோஒன்றைிடம் வாழ்வை
தோற்றிட்டு அழுகின்றோம்!!!

உரிமையில்லாத உறவிலும்
 நில்லாது ஒர் கதையை
தொடராக எழுதிவிட்டு சொல்லாது
தவிக்கின்றோம் மற்றவர்சொல்லியும்
கேட்காது தண்டனை பெற்றுவிட்டு
நில்லாது துடிக்கின்றோம்!!!

எல்லாமே தெரிந்தாலும் வாழ்வை
கண்முன்னோ தொலைத்து விட்டு
தொலைவாகி நிற்கின்றோம்
இதை வெல்லவும் முடியாது மெல்லவும்
முடியாது ஊமையாய் போகின்றோம்!!

மீண்டும் காலம் கற்றுவிட...கற்றுவிட
தோடுகின்றோம் கற்பனை,யாய்,,,காலத்தை

No comments: