Sunday 13 January 2013

யார் தவறு...............................

பெண்னே வறுமை யுத்தை
வென்றிட வேலையுத்தை
நடந்தும் நீ கொஞ்சமும்
கருவறையைக் கல்லறையாக்கு!!!

கிழிந்து விட்ட ஆடை மறைக்க
புதுப்பாதை தொடங்கும் நீ
கொஞ்சம் கற்பப்பைக்கு
விடுமுறை கொடுத்து
கண்ணிற்கு ஓளியையெடு!!

 உன்னை  மறந்த வேளை
வாழ்வை கண்ட  சந்தோசதில்
வசதியில்ல வாழ்கையில்
ஆடம்பரம்  தேடும்   உன்
மனசின் மறதிக்கு மருந்தையெடு!!

காமத்தீயில் சுழன்று கரைந்து
இணைந்து வயிற்றைநிரைத்து
இறைவன் கொடையொன
ஒன்றிண்டைஅடுத்தடு பெற்று விட்டு
ஓப்பாறி வைப்பதனை விட்டுவிடு!!!!

அத்தனையும் பெட்டையென
அதற்குள்ளும் ஆண்பிள்ளை தேடும்
உன் கருணைச் சுயநலத்தின் கள்ளிச்சொடிப்பாலை
ஆணிற்கு கொடுத்திடா தந்திரத்தை
கருணையோடு நிறுத்தி விடு
உன்னையோ நீ ஏமாற்றுவதையும்  புரிந்திடு!!

உன்வயிற்றை கண்ணீரால் நிறைத்து
மழழை வயிற்றை தண்ணீரால் நிறைந்து
அகதியாக்காதே !!அதை அடிமையுமாக்காதே!!!
கொடுமை படுத்தாதே கொன்றுவிட்டு
தியாகியாகி தெருவில்விட்டுதேடியழையாதே
கொஞ்சம் கருணைகொண்டு
கருவறையை கல்லாய்யாக்கிவிடு!!

உன்னைச் சுமாக்கா தலைவன் சொல்லை
நம்பி பிள்ளைசுமக்காதே
துள்ளிதிரியும்வயதில்பள்ளி
 சிறுவர்பையுக்குள் குழந்தையை  வையாதே
அடிமைக்கழுதையாய் பொதியச்சுமக்க
எங்கும் அனுப்பாதே!!!!
!கொஞ்சம் !!கருணைகொண்டு பிள்ளை
                                      சுமந்திட  உண்மை கண்டிடு பெண்ணே!!!

No comments: