இதயதாமரையில்
கொலுவாய் நானிருந்தோன்
உலகின் கண்கள் எல்லாம்
நம்மை ஒன்றாய் காணவோ!!
தவறியும் தவறுசொய்யாது
உனக்குள் வாழ்ந்தும்
என்னை தவறென்று நினைத்து
தவறவிட்டு விட்டாய் மண்ணில்!!
தவறி விழுந்தாலும்
தவறும் காலம் வரைஅன்போ
தவறா நினைவாய் நீயோ
எனக்குள் ...................
No comments:
Post a Comment