Friday 14 October 2011

பூ

இதயதாமரையில்
கொலுவாய் நானிருந்தோன்
உலகின் கண்கள் எல்லாம்
நம்மை ஒன்றாய் காணவோ!!
தன்னம்தனிமையிலும்
தவறியும் தவறுசொய்யாது
உனக்குள் வாழ்ந்தும்
என்னை தவறென்று நினைத்து
தவறவிட்டு விட்டாய் மண்ணில்!!
தவறி விழுந்தாலும்
தவறும் காலம் வரைஅன்போ
தவறா நினைவாய்  நீயோ
எனக்குள் ...................

No comments: