Wednesday 2 September 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

முகவரி அழிந்து முகம் மறைந்து
மூடிய கதவிற்குள் !
முகவரியில்லா முகங்கள்
இரும்புக்கம்பிகளுக்குள் ஓடிப் பிடிந்து
விளையாடும் விளையாட்டில்
உடல் சிதைந்து உயிர் இழக்கும்
மனிதனுக்காய்!! பாதுகாப்பு சட்டதிற்கு
அடிபனிந்த ஓலைக்கீற்று
முற்கம்பிக்குள் மறைந்து அந்த
ஒடுக்கப்பட்ட மனிதனின்
விடுதலைக்காய் பாடுது கண்மூடி!!
உண்மை பேசிய உயிரில்லா
உடலின் ஆந்மாவின் பாடலாய்!!!

No comments: