மலர் வாசம் வீசாயோ
தென்றல் காற்றே
கற்பனைக்குள் தோற்ற வாசம்
காலத்தால் அழிந்த வாசம்
இயத்தில் உறைந்த வாசம்
மலருக்குள் மறைந்த வாசம்
சுமையாக வந்த வாசம்
என்னோடு வாழும் வாசம்
எனை சுடராய் எரிக்கும் வாசம்
எவரோடும் தோன்றா வாசம்
புதைகுழியில் புதைத்த வாசம்
புதிராய் தோன்றிய தால்
என்னை வாசமில்லா வாசத்தை
சுவாசிக்க சொன்னது......
No comments:
Post a Comment