Friday 14 February 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

யுத்தசெய்தே சத்தமின்றி
மாமன் இதயதை சத்ததின்
 நடுவில்  வென்றதால்
கற்ற பாடம் மறந்து போச்சு
Bildergebnis für காதல்செந்தமிழ் செங்கதிர் நிலா முற்றம்

கிளியின்கொஞ்சல்  குயிலின் பாடல்
வீராபேச்சி ஊமையாச்சி
தொட்ட வார்தை  விட்டுப்போச்சி
தொட்ட  கற்பனையில் வந்த கனவு
பட்டமரத்தை தொட்டு மூடிய
 மல்லிகை தோட்டமாச்சி!!
எட்டி நின்று  பறிந்தணிய ஏங்கும் கண்களுக்கு!!
பறித்தே கொடுத்திட  முடியா கற்பனை
அழகில்  மின்னுகின்றது  கனவு!!!!1


No comments: