யுத்தசெய்தே சத்தமின்றி
மாமன் இதயதை சத்ததின்
நடுவில் வென்றதால்
கற்ற பாடம் மறந்து போச்சு
செந்தமிழ் செங்கதிர் நிலா முற்றம்
கிளியின்கொஞ்சல் குயிலின் பாடல்
வீராபேச்சி ஊமையாச்சி
தொட்ட வார்தை விட்டுப்போச்சி
தொட்ட கற்பனையில் வந்த கனவு
பட்டமரத்தை தொட்டு மூடிய
மல்லிகை தோட்டமாச்சி!!
எட்டி நின்று பறிந்தணிய ஏங்கும் கண்களுக்கு!!
பறித்தே கொடுத்திட முடியா கற்பனை
அழகில் மின்னுகின்றது கனவு!!!!1
மாமன் இதயதை சத்ததின்
நடுவில் வென்றதால்
கற்ற பாடம் மறந்து போச்சு
செந்தமிழ் செங்கதிர் நிலா முற்றம்
கிளியின்கொஞ்சல் குயிலின் பாடல்
வீராபேச்சி ஊமையாச்சி
தொட்ட வார்தை விட்டுப்போச்சி
தொட்ட கற்பனையில் வந்த கனவு
பட்டமரத்தை தொட்டு மூடிய
மல்லிகை தோட்டமாச்சி!!
எட்டி நின்று பறிந்தணிய ஏங்கும் கண்களுக்கு!!
பறித்தே கொடுத்திட முடியா கற்பனை
அழகில் மின்னுகின்றது கனவு!!!!1
No comments:
Post a Comment