அரக்கனாயிருக்கின்றான்
அமுதாய் பேசுகின்றான்
வீண்வாதம் செய்கின்றான்
விழிநீர் கண்டால் துடிக்கின்றான்
கிறுக்கனாய் திரிகின்றான்
மௌனம் கண்டு உடைகின்றான்
திமிராய் நடக்கின்றான்
திரும்பிப்பாராமலே போகின்றான்
பேசாது விட்டுவிட:டால் திரும்பிவந்து
அன்பாய் சண்டையிடுகின்றான்
தோழனாய் தோல்சாயகைதந்து
தோலோடுசாய்கின்றான்
காதலோடு தோடுகையில்
யாரோ போல் பேசுகின்றான்
சரியென விட்டு விட்டால் எதிரில் வந்து
நிக்கின்றான் எல்லாமே தானென்று!!!
அமுதாய் பேசுகின்றான்
வீண்வாதம் செய்கின்றான்
விழிநீர் கண்டால் துடிக்கின்றான்
கிறுக்கனாய் திரிகின்றான்
மௌனம் கண்டு உடைகின்றான்
திமிராய் நடக்கின்றான்
திரும்பிப்பாராமலே போகின்றான்
பேசாது விட்டுவிட:டால் திரும்பிவந்து
அன்பாய் சண்டையிடுகின்றான்
தோழனாய் தோல்சாயகைதந்து
தோலோடுசாய்கின்றான்
காதலோடு தோடுகையில்
யாரோ போல் பேசுகின்றான்
சரியென விட்டு விட்டால் எதிரில் வந்து
நிக்கின்றான் எல்லாமே தானென்று!!!
No comments:
Post a Comment