இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Saturday, 21 April 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
பெண்மையின் சிறப்பை
உலகிற்கு ஏடுகளில் எழுதியவர்
ஆண்மையின் வீரமாய்
பெண்ணை அடக்கி அழிப்பதே
வீரமுறையாக்கிவிட்டனரோ!!
பெண்மையின் காப்பே
ஆண்மையானால்
சிதைவிற்குள் நிற்பது
அடங்கிடந்த முறையா!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment