பெண்மையின் சிறப்பை
உலகிற்கு ஏடுகளில் எழுதியவர்
ஆண்மையின் வீரத்தை
அடக்கு முறையாக்கிவிட்டனரோ!!
பெண்மையின் காப்பே ஆண்மையானால்
சிதைவிற்குள் நிற்பது அடங்கிடந்த முறையா!!!
உலகிற்கு ஏடுகளில் எழுதியவர்
ஆண்மையின் வீரத்தை
அடக்கு முறையாக்கிவிட்டனரோ!!
பெண்மையின் காப்பே ஆண்மையானால்
சிதைவிற்குள் நிற்பது அடங்கிடந்த முறையா!!!
No comments:
Post a Comment