பெண்மையின் சிறப்பை
உலகிற்கு ஏடுகளில் எழுதியவர்
ஆண்மையின் வீரத்தை
அடக்கு முறையாக்கிவிட்டனரோ!!
பெண்மையின் காப்பே ஆண்மையானால்
சிதைவிற்குள் நிற்பது அடங்கிடந்த முறையா!!!
உலகிற்கு ஏடுகளில் எழுதியவர்
அடக்கு முறையாக்கிவிட்டனரோ!!
பெண்மையின் காப்பே ஆண்மையானால்
சிதைவிற்குள் நிற்பது அடங்கிடந்த முறையா!!!
No comments:
Post a Comment