Saturday 22 June 2013

பரிசு

மௌனம்சொல்லும்மொழியிலும்
உணர்வு வரையாஓவியத்திலும்
காது கேளாஒலியிலும்
கண்கள் சொல்லும் தவிப்பிலும்
நம்மை காண்பது காதல்!!

பிரிவு கடத்தும்பொழு
 நினைவு ஓவியம்
 உனக்குக்குள்ளும்
 எனக்குள்ளும் சங்கமித்து
ஒன்றையோ நமக்குள்
உணர்த்தி நின்ற்பது காதல்!

ஜென்மங்கள் ஒன்றாகி
உன்னை எனக்கும்
 என்னைஉன்கும்
ஒன்றுக்குள் ஒன்றாய்
எந்தபிறவி இந்தபிறவியென
எண்ணி கழித்திட சொல்லி நிற்கும்
உணர்வுகாதல்!!

  நாம்மை நாம்வெல்ல
வர்ணமலர்களை அள்ளிச்சூடி
வானவிலாய்  காத்திருப்பதும்
கனிவாய் பேசி உருகித்தவிப்பதும்
எனக்குள் உன்னை !உனக்குள்
என்னை தேடிபிடிப்பது காதல்!!

எதுகும் மின்றி எடுத்து கதைத்திட
வார்தையுமின்றி  எடுத்த நிமிடமும்
தெரியாது போனநிமிடமும் அறியாது
சொல்லாது கேளாது ஒருவரைஒருவர்
 காண்டுகழிப்பது காதல்!!

கொடுத்தையோ எடுத்தைதையோ
எடுத்து எடுத்து பார்த்து நினைத்து
நினைத்து வளர்ந்து காத்திட முடியாது
காதல் !!
கொடுத்த ரோஜாவை எடுத்து உனக்காய்
தந்து வெள்ளை மலராய் அங்கோ
காத்திருப்பதே காதல்!!!!!!!!






No comments: